ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம துதி
மனதிற்குள் வேண்டிக் கொண்டு, தினமும் நெய் தீபமேற்றி 12 முறை இந்த துதியை பாராயணம் செய்து வந்தால், துன்பங்கள் விரைவில் தீரும் என்பது சர்வ நிச்சயம்.
ஜிதந்தே மஹாஸ்தம்ப ஸம்பூத விஷ்ணோ
ஜிதந்தே ஜகத் ரக்ஷணார்தாவார
ஜிதந்தே ஹரே பாடலாத்ரௌ நிவாஸின்
ஜிதந்தே ந்ருஸிம்ஹ ப்ரஸீத ப்ரஸீத நமஸ்தே
ஜகந்நாத விஷ்ணோ முராரே நமஸ்தே
ந்ருஸிம்ஹ அச்யுதாநந்த தேவ நமஸ்தே
க்ருபாலோ சக்ரபாணே நமஸ்தம்ப
ஸம்பூத திவ்யாவதார பரப்ரஹ்ம ரூபம்
ப்ரபுத்தாட்டஹாஸம் கரப்ரெளல சக்ரம்
ஹரப்ரஹ்ம ஸேவ்யம் ப்ரஸந்நம்
த்ரிநேத்ரம் ஹரிம் பாடலாத்ரௌ
சான்மேக காத்ரம் ந்ருஸிம்ஹம் பஜாம்
கிரிஜ ந்ருஹரிமீஸம் கர்விதாராதி
வஜ்ரம் பரம புருஷ மாத்யம் பாடலாத்ரௌ
ப்ரஸந்நம் அபய வரத ஹஸ்தம்
சங்க சக்ரேத தாநம் ஸரணமிஹ பஜாம்
சாச்வதம் நாரஸிம்ஹம் ஸ்ரீ ந்ருஸிம்ஹ!
மஹாஸிம்ஹ! திவ்யஸிம்ஹ! கிரிஸம்பவ!
தேவேச! ரக்ஷமாம் ஸரணாகதம் ... !!!
Source : Whatsapp | Author: Unknown
0 Comments